Latest News

November 15, 2015

பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ள மாவீரர்களின் நினைவேந்திய ஈருருளி பேரணி
by admin - 1

உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல்கட்ட பணி நிறைவு பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைத் திட்டமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களின் நினைவு ஊர்தியும் ஈரூறுளிப் பயணமும் 

Gorringe Park Avenue,Mitcham,CR4 2DD என்னும்  இடத்தில் சற்று முன் ஆரம்பித்துள்ளது  இப்பேரணியானது (South Harrow ) சவுத் ஹாரோவில் (CHURCH HILL MALVAN AVENUE,SOUTH HARROW) மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

மாவீரர்களின் நினைவேந்தி செல்லும் உணர்ச்சிமிக்க இப்பேரணியில் பொதுமக்கள் பெருந்திரளாக தமிழீழ ஆதரவாளர்களும் மக்களும் கலந்துக்கொண்டுள்ளார்கள் பிரித்தானியாவின் உலகத் தமிழர் வரலாற்று மையமானது இதனை. ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .















« PREV
NEXT »

1 comment

thenisaichellappa said...

தங்களின் பணி மகத்தானது வாழ்த்துகள் அனைவருக்கும்.