பிரேசில் நாட்டில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு
தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாளான கார்த்திகை 27 உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் நினைவு எழுச்சிநாள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது ஒரு தமிழன் இருக்கும்வரை தமிழீழ போராட்டம் தொடரும் என்ற கொள்கைக்கு ஏற்றால்போல் எங்கு தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடைபெறும் அந்தவகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தமிழர்களை கொண்ட பிரேசில் நாட்டில் மிகவும் எழுச்சிபூர்வமாக தமிழீழ மாவீரர் தினம் மிகவும் எழுச்சி பூர்வமாக கொண்டாடப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாளான கார்த்திகை 27 உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் நினைவு எழுச்சிநாள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது ஒரு தமிழன் இருக்கும்வரை தமிழீழ போராட்டம் தொடரும் என்ற கொள்கைக்கு ஏற்றால்போல் எங்கு தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடைபெறும் அந்தவகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தமிழர்களை கொண்ட பிரேசில் நாட்டில் மிகவும் எழுச்சிபூர்வமாக தமிழீழ மாவீரர் தினம் மிகவும் எழுச்சி பூர்வமாக கொண்டாடப்பட்டது.
No comments
Post a Comment