Latest News

October 18, 2015

நடிகர் சங்கத்தைக் காணவில்லை வடிவேலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
by admin - 0

மது­ரையில் நடிகர் சங்கம் தொடர்­பாக அவ­தூ­றாக பேசி­ய­தாக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில் நடிகர் வடி­வேலு நேரில் ஆஜ­ராக வேண் டும் என்று நீதி­மன்றம் உத்­த­ர­வி­ட்­டுள்­ளது.
வடிவேலு

நடிகர் சங்க தேர்தல் களத்தில் இருக்கும் விஷால் தலை­மை­யி­லான பாண்­டவர் அணிக்கு வடி­வேலு ஆத­ரவு கோரி வரு­கிறார்.

இந்­நி­லையில் அவர் சமீ­பத்தில் மது­ரையில் உள்ள நாடக நடி­கர்­களை சந்­தித்து பாண்­டவர் அணிக்கு ஆத­ரவு அளிக்­கு­மாறு கேட்டுக் கொண்டார். அப்­போது பத்­தி­ரிக்­கை­யா­ளர்­களை சந்­தித்த வடி­வேலு , "வெறும் கேட் மட்டும் தான் இருக்கு. நடிகர் சங்­கத்தை காண­வில்லை. காணாமல் போன, களவு போன நடிகர் சங்­கத்தை கண்­டு­பி­டிக்கத் தான் விஷால் அணியில் சேர்ந்­துள்ளேன்" என பேட்டி அளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நாமக்கல் மாவட்ட நாடக நடி­கர்கள் சங்க தலைவர் ராஜேந்­திரன் என்­பவர் வடி­வே­லுவின் பேச்­சுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­துள்ளார். இத­னை­ய­டுத்து நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நாமக்கல் மாவட்ட நீதி­மன்­றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி மோகனாம்பாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments