Latest News

September 24, 2015

14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது!
by Unknown - 0

சிறிலங்கா அரசை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டிய 14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் பிற்பகல் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான தகவல்களை தருகிறார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சரும் ஊடகவியலாளருமான திரு.சுதன்ராஜ் அவர்கள்.

« PREV
NEXT »

No comments