Latest News

May 04, 2015

ஜோன் கெரியிடம் விக்னேஸ்வரனினால் அறிக்கை கையளிப்பு
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையொன்று ஜோன் கெரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments