Latest News

January 21, 2021

மூளையை ஊடுருவும் கொரோனா! பிரித்தானியாவில் ஒரேநாளில் 1,820 பலிகள் - புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து
by Editor - 0

பிரித்தானியாவில் நேற்றைய தினம் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே மிக வீரியமாக கொரோனா பரவி வருகின்றது.
IBC TAMIL
« PREV
NEXT »

No comments