முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
இந்துக் கடவுளை பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கும் முருக கடவுளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் ஆதங்கமாக வருகிறது இக்காணொளி
ibctamil

No comments
Post a Comment