எந்த வாழ்வாதார உதவிகளுமின்றி மிகக்கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துவந்த ஊனமுற்ற முன்னாள் போராளியொருவர் பிச்சையெடுத்து வாழ்வதாக சமூக வலைத்தளங்களில் கிடைத்த செய்தியை அடுத்து புலம்பெயர் தேசத்திலுள்ள தாயக உறவுகள் கைகொடுத்து உதவியுள்ளனர்..
இது தொடர்பாக முன்னாள் போராளியை தொடர்புகொண்ட புலம்பெயர் உறவுகள் அவருக்கு உடனடியாகவே முச்சக்கர வண்டியொன்றினை தாயகத்திலுள்ள முன்னாள் போராளிகளூடாக வழங்கியுள்ளமை தாயகத்திலுள்ள முன்னாள் போராளிகளிடத்தில் உட்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment