Latest News

July 08, 2016

ஒலிம்பிக் போட்டியில் தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்!
by admin - 0

யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் ரியோ நகரத்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகி உள்ளது ஈழத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

செல்வன் துளசி தருமலிங்கம் அவர்கள் யேர்மன் ரீதியாகவும் அனைத்துலக ரீதியாகவும் பல மட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »

No comments