சுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் சிரிய நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக சுவிஸ்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளர்.
சுவிட்சர்லாந்து பேர்ண் தூண் நகரப்பகுதியில் இன்று காலை உணவுக்கடை அமைந்து அதில்வரும் வருமானத்தை அகதிகளின் தேவைகளுக்கு் பயன்பாடுவதற்கு நிதியுதவி வழங்கியுள்ளர். இந்த சேவையே அதிகளவான சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்றுள்ளதுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த சமூகசேவைகளை தர்சிகா சிறுவயது முதல் மேற்கொண்டுவருவதுடன் யுத்ததினால் பாதிக்கப்பட்ட நாட்டுமக்களுக்கு உதவிசெய்துவருகின்றர் அத்துடன் தாயகத்தில் யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்டகாலமாக உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடதக்கது
No comments
Post a Comment