Latest News

September 10, 2015

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்!
by Unknown - 0

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கிறது.

கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும்  நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.






« PREV
NEXT »

No comments