Latest News

August 11, 2015

த.தே.ம.மு யின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org
தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் விசேட குற்றபுலனாய்வு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் காலை 10.30 இல் இருந்து பிற்பகல் 2.30 வரை இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது.
தபால் மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு புள்ளடியிட்ட வாக்குச் சீட்டின் புகைப்படத்தினைப் பெற்று அதனை தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகதில் பதிவேற்றியமை தொடர்பிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அப் புகைப்படம் எவ்வாறு பெற்ப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதுடன் அவரது முகப்புத்தகத்தை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கைத் தொலைபேசியும் சீல் வைக்கப்பட்டு பொலிசாரால் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் இடம்பெவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »

No comments