தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது ,
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தீர்வை, இலங்கை அரசாங்கம் கொடுக்க மறுக்குமாயின், ஐநா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நாம் ஒரே நாட்டிற்குள்ளான தீர்வையே கேட்கின்றோம்.
No comments
Post a Comment