Latest News

August 11, 2015

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளவர்களின் சுயவிபரக்கோவையை சமர்பிப்பதற்கான இறுதித் தினம் நாளை!
by Unknown - 0

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ள சுயவிபரக் கோவைகளை நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக கையளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளை தவறவிடுவோருக்கு தண்டனை விதிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments