ஆள்காட்டியாக - அரசின் கைக்கூலியாக
இருக்க மறுப்பது குற்றமா ?
பேராசிரியர் மணிவண்ணனை
துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்!
சென்னைப் பல்கலைகழகத்தின் அராஜகம்!!
மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தி ன் மாணவர்களின் பெற்றோர்களை
அழைத்து மிரட்ட ஒவ்வொரு துறைக்கும் உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.
அவ்வாறு செய்ய மறுத்த அரசியல் துறைத் தலைவர்
பேராசிரியர் மணிவண்ணனை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது நிர்வாகம்.
தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும் பேராசிரியர்
மணிவ்ண்ணனை பழிவாங்க நினைக்கிறதா நிர்வாகம்?
உலக அளவில் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியை,
மியன்மா, நேபாளம், ஈழம், திபெத் மக்களின் போராட்டங்களில் அவர்களுடன் நின்று முக்கியப் பங்காற்றும் ஒருவர் சென்னைப் பல்கலக்கழகத்தில் பணியாற்றுவது பல்கலைக்கழகத்து க்கே
பெருமை.
பேராசிரியர் . மணிவ்ண்ணன் அருமையை உணராமல்
அவமதிக்கும் சென்னைப் பல்கலைகழக நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது
இருக்க மறுப்பது குற்றமா ?
பேராசிரியர் மணிவண்ணனை
துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்!
சென்னைப் பல்கலைகழகத்தின்
மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தி
அழைத்து மிரட்ட ஒவ்வொரு துறைக்கும் உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.
அவ்வாறு செய்ய மறுத்த அரசியல் துறைத் தலைவர்
பேராசிரியர் மணிவண்ணனை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது நிர்வாகம்.
தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும் பேராசிரியர்
மணிவ்ண்ணனை பழிவாங்க நினைக்கிறதா நிர்வாகம்?
உலக அளவில் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியை,
மியன்மா, நேபாளம், ஈழம், திபெத் மக்களின் போராட்டங்களில் அவர்களுடன் நின்று முக்கியப் பங்காற்றும் ஒருவர் சென்னைப் பல்கலக்கழகத்தில் பணியாற்றுவது பல்கலைக்கழகத்து
பெருமை.
பேராசிரியர் . மணிவ்ண்ணன் அருமையை உணராமல்
அவமதிக்கும் சென்னைப் பல்கலைகழக நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது
இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள “Sri Lanka Hiding the Elephant: Documenting Genocide, War crimes and crimes against humanity” எனும் புத்தகத்தின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment