Latest News

August 13, 2015

என் இனமே - எமக்கு வேண்டும் ஒரு குரல்
by admin - 0

என் இனமே - எமக்கு வேண்டும் ஒரு குரல்
ஈழத்து மக்களுக்கான வேண்டுகோள் 

தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்பொழுது இணக்க அரசியலை அதாவது EPDP  செய்த அரசியல் இதற்காகவா உங்கள் வாக்கு 





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விஞ்ஞாபனம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றதா? (6 நிமிடக் காணொலி)விளக்குகிறார் குமாரவடிவேல் குருபரன், சட்டத்தரணி, யாழ் பல்கலைக்கழக சட்டத் துறை விரிவுரையாளர், சிவில் சமூக செயற்பாட்டாளர். (லண்டன் IBC தமிழ் தொலைகாட்சிக்கு வழங்கிய பேட்டியில் இருந்து. முழுப் பேட்டி இங்கே: https://youtu.be/6O7ms8lVYqE (பகுதி 1) https://youtu.be/yo-L-B1iMxo (பகுதி 2))
Posted by விவசாயி=farmer on Thursday, August 13, 2015















தமிழீழ விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளை இறுதிதருனத்தில் கைவிட்டவர்கள் 





சர்வதேச விசாரணை தேவையில்லை என்கிற சுமந்திரன்






நீ ஜோன் கெரியை சந்தித்தாயா?டேவிட் கமரூனை சந்தித்தாயா?நரேந்திர மோதியை சந்தித்தாயா?வாக்குக் கேட்பவனே...ஒரு தடவை சிந்தித்துப் பார்.எங்களோடு கொழும்பிற்கு வந்தாயா? அமெரிக்கா வந்தாயா?சிங்கப்பூர் கூட்டத்திற்கு வந்தாயா? லண்டன் ரகசிய கூட்டத்திற்கு வந்தாயா?.நாங்க எவ்ளோ பெரிய ஆளுங்க. நாங்க சந்திக்கும் ஆட்கள் பெரிய ஆளுங்க.ஓடிப்போ....நாங்கதான் சர்வதேசத்தின் (?) ஆட்கள்.தெளிவாய்ச் சொன்னால் முகவர்கள்
Posted by விவசாயி=farmer on Thursday, August 13, 2015








நீ ஜோன் கெரியை சந்தித்தாயா?
டேவிட் கமரூனை சந்தித்தாயா?
நரேந்திர மோதியை சந்தித்தாயா?

வாக்குக் கேட்பவனே...
ஒரு தடவை சிந்தித்துப் பார்.
எங்களோடு கொழும்பிற்கு வந்தாயா? அமெரிக்கா வந்தாயா?
சிங்கப்பூர் கூட்டத்திற்கு வந்தாயா? லண்டன் ரகசிய கூட்டத்திற்கு வந்தாயா?.

நாங்க எவ்ளோ பெரிய ஆளுங்க. நாங்க சந்திக்கும் ஆட்கள் பெரிய ஆளுங்க.

ஓடிப்போ....
நாங்கதான் சர்வதேசத்தின் (?) ஆட்கள்.
தெளிவாய்ச் சொன்னால் முகவர்கள்.


« PREV
NEXT »

No comments