Latest News

August 25, 2015

நவம்பரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் !
by Unknown - 0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையே இவ்வாறு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளதாகவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.தடாலகே தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments