ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய நல்லாட்சிக்கான ஆணையை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் முகமாக அமையவுள்ள புதிய அரசாங்கம் திகழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment