Latest News

June 05, 2015

அரசாங்கத்தை கலைப்பதே சிறந்த விடயம்-மஹிந்த
by Unknown - 0

உரிய முறையில் செயற்படாத அரசாங்கத்தினால் பயனில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக அதனை கலைப்பதே சிறந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிடிகல - ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் நேற்று இடம் பெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர், கூடியிருந்த மக்கள்  உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments