கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
இதே இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்ரனி றொனி (வயது-48)என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
திட்டமிட்ட இரகசியமான முறையில் மைத்திரி அரசின் இனவழிப்பு தமிழீழத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழீழத்தில் இடம்பெறும் கொலைகள் மற்றும் சமூக பிறழ்வுகள் எடுத்து காட்டுகிறது
No comments
Post a Comment