Latest News

May 11, 2015

திருகோணமலையில் செய்தியாளர் மீது தாக்குதல்
by admin - 0

திருகோணலை றோட்டவெவ மதரசா மண்டபத்தில்  நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற திருகோணமலை செய்தியாளர் அப்துல் சலாம் யாசிம் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரினால்  தாக்கப்பட்டுள்ளார்.

மண்டபத்தில் நடைபெற்று கொ ண்டிருந்த கூட்டத்தில் இரு குளுக்களுக்கு இடையில் முறன்பாடுகள் ஏட்பட்டநிலையில் அதனை புகைப்படம் எடுக்க முற்பட்டவேளை அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட  செய்தியாளர் மஹதிவுல்வெவ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர்  தற்போது  14 வது  வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் விசாரணைகளை மேட்கொன்டு வருகின்றனர் .

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, transnational government of tamil eelam,www.lankasri.com,tgte-us, naathamnews.com

« PREV
NEXT »

No comments