Latest News

May 18, 2015

லண்டனில் இடம்பெற்ற மே18 இனவழிப்பு நினைவு நாள்
by admin - 0


பிரித்தானிய தமிழர் பேரவையின் , ஏற்பாட்டில் லண்டனில் முள்ளிவாய்க்கால் தினம் நடைபெற்றது 
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே ஸ்தம்பிக்கும் அளவு மக்கள் அங்கே கூடினார்கள்

எம்பாக்மென் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்த மக்கள் , பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கும் முன்னால் அஞ்சலிக்கூட்டமும்,  ஆர்பாட்டமும்  நடைபெற்றது..



















« PREV
NEXT »

No comments