Latest News

April 28, 2015

மயூரன் சுகுமாரன் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
by admin - 0

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.   குற்றச்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடைசி உணவாக KFC உணவுகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




« PREV
NEXT »

No comments