இதில் 12 கொல்கலன் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது
எனினும் இது யாருக்காக? கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் என்ற விபரங்கள் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் இரண்டுபேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment