கே.பி.யை நீதிமன்றத்திற்கு விசாரணை செய்யும் போது பல ரகசியங்கள் பிரசித்தப் படுத்தப்படும்.
இது இலங்கை புலனாய்வு துறையினரின் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தநிலையில், ஜாதிக்க ஹெல உறுமயவும். ஜே.வி.பியும் கே.பியை நீதிமன்றத்தில் முன்னிலையாக்க கோருவது புலம்பெயர்ந்தவர்களுக்கு வாய்ப்பை அளிக்கும் செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment