Latest News

November 11, 2014

சத்தீஸ்கர் கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் சாவு: 4 அதிகாரிகள் இடைநீக்கம்
by admin - 0

சத்தீஸ்கர் கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் சாவு: 4 அதிகாரிகள் இடைநீக்கம்.சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 8 பெண்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.




« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved