இராணுவ அச்சுறுத்தல்களையும் தாண்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
எனினும் இராணுவம் மற்றும் உளவுத் துறையினரது அச்சுறுத்தல்கள், கடுமையான கண்காணிப்பு நடடிவடிக்கைகளையும் தாண்டி பிரத்தியேகமான ஒர் இடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் நிகழ்வு உணர்வு புர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
Social Buttons