HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
December 22, 2013
அரசு சார்பு போலி புலிகள் உருவாக்கப்படுகிறது
by
admin
11:09:00
-
0
தற்போது இலங்கை அரசின் பிடியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதி ஒருவரை வைத்து, அவ்வியக்கத்தை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமக்கு இது தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சர்வோதையா அமைப்பின் ஆண்டு விழாவில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்தை வட கிழக்கில் மீண்டும் உருவாக்க இலங்கை அரசே முயற்சிப்பதாகவும், இந்த இரகசிய தகவல் தமக்கு நேற்றைய தினம்(சனிக்கிழமை) தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த தளபதியை வைத்து இலங்கை அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றவுள்ளது என்பது தொடர்பாக அவர் எக்கருத்தையும் கூறவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment