Latest News

November 27, 2013

மாவீரர் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிய முதலமைச்சர்
by admin - 0

வடமாகாணக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மாவீரர் நினைவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார். 
 
இதன் போது கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன,; மாகாணசபை உறுப்பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.


« PREV
NEXT »

No comments