காயமடைந்துள்ளதாக தற்போது வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கட்டிடத்துக்குள் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் நாடாளுமன்றக்
கட்டிடம் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருக்கிறது என்றும் , உள்ளே இருப்பவர்கள் ஜன்னல்களுக்கு அருகே வராமல் இருக்குமாறு கோரப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
No comments
Post a Comment