Latest News

August 07, 2013

குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறியோர் ஆர்ப்பாட்டம்
by admin - 0

உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று பகல் குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறிய மக்கள் சில தேவைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

'கிராம அலுவலர் அலுவலகம் வேண்டாம்" , 'மின்சாரம் வேண்டும்" , 'வீடு வேண்டும்" என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
« PREV
NEXT »

No comments