பதுளை பொலிஸார் சடலத்தினை அடையாளம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். கறுப்புக் காற்சட்டை மாத்திரம் அணிந்துள்ள அந் நபர் கொலை செய்யப்பட்டாரா?
அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது குறித்து தீவிர
விசாரணைகளை பதுளை பொலிஸ் அதிகாரி குரேயின் பணிப்புரைக்கமைய பதுளை குற்றவியல் பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது. சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment