Latest News

May 24, 2013

பதுலு ஓயாவில் சடலம் மீட்பு
by admin - 0

ஹாலி எல அரசமரத்தடி பதுலு ஓயா ஆற்றில் கரை ஒதுங்கிய ஆணின் சடலமொன்றை மீட்டுள்ள
பதுளை பொலிஸார் சடலத்தினை அடையாளம்  பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். கறுப்புக் காற்சட்டை மாத்திரம் அணிந்துள்ள அந் நபர் கொலை செய்யப்பட்டாரா?
அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது குறித்து தீவிர
விசாரணைகளை பதுளை பொலிஸ் அதிகாரி குரேயின் பணிப்புரைக்கமைய பதுளை குற்றவியல் பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது. சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments