Latest News

May 22, 2013

குளவி தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
by admin - 0

தியத்தலாவ பகுதியில் 7 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குளவி தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் பாதசாரிகள்
ஆகியோரே குளவி தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments