HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 18, 2013
வெள்ளைவான்களுக்கு பயந்தே ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாட்டுடன் செய்திகளை எழுதுகின்றனர்;
ஜே.வி.பி
by
admin
07:39:00
-
0
ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாட்டுடன் செய்திகளை எழுதுவதால் நாட்டின் உண்மை நிலை வெளிவருவதில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் சுய கட்டுப்பாட்டின் அடிப்படையில் செய்திகளை எழுதிவருகின்றனர். இதனாலேயே வெள்ளை வான் கடத்தல்களில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வெள்ளை வான் கடத்தல்கள் நிறுத்தப்பட்டதனால் நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என தீர்மானம் எடுக்க முடியாது. வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு விடக் கூடாது என்ற பீதியினால் ஊடகவியலாளர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்படுகின்றனர். இதனால் நாட்டின் உண்மை நிலவரம் அம்பலப்படுத்தப்படுவதில்லை. ஜனாதிபதி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றிய விமர்சனப் பாங்கான தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. எனவே நாட்டின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும் என லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment