தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீ.தினேஷ் மற்றும் ஜோ.பிரிட்டோ ஆகியோரின் கூட்டறிக்கை
கடந்த மூன்று வார காலமாக “தமிழீழமே தீர்வு” என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்று வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரித்ததுடன், தமிழக மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானமான; “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதே புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானத்தை “
” முழு மனதோடும், நன்றியோடும் வரவேற்கிறது. இக்கோரிக்கையை வென்றெடுக்க மாணவர் சமூகம் தமிழக அரசுக்கு இணைந்து பங்காற்ற வேண்டும் என அழைக்கிறோம்.
இவண்,
ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
(சீ.தினேஷ்)
97911 62911
(ஜோ.பிரிட்டோ)
86789 62611
கடந்த மூன்று வார காலமாக “தமிழீழமே தீர்வு” என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்று வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரித்ததுடன், தமிழக மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானமான; “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதே புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானத்தை “

இவண்,
ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
(சீ.தினேஷ்)
97911 62911
(ஜோ.பிரிட்டோ)
86789 62611
No comments
Post a Comment