பல்லாயிரங்களாய் மாணவர்கள்,அவர்களின்
உறவுகள்,உணர்வாளர் என ஒரு கோடி மாணவர்களின்
தொடர் முழக்க போராட்டத்தில்
கூடத்தொடங்கி விட்டனர்.. அங்கு மாணவர்களின் குரல்
ஒலிக்கத்தொடங்கி விட்டது. ஆயிரக் கணக்கில் பொலிசார் குவிக்கப்படும்
அவர்களை மீறியும் மாணவர்களின் போராட்டம்
முழங்குகிறது மெரினாவில்.
No comments
Post a Comment