Latest News

August 05, 2012

கைதடி விபத்து 3 பேர் படுகாயம் photo in
by admin - 0

முச்சக்கர வண்டியும் வெற்றிலை ஏற்றி வந்த தென்பகுதி வாகனமும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை முந்த வந்த குறிப்பிட்ட வாகனம் முச்சக்கர வண்டியை பின்பக்கத்தால் தாக்கியதால் மூன்று அப்பாவி தமிழர்கள் கடும் காயங்களுக்கு உள்ளனார்கள் இதில் முச்சக்கர வாகன சாரதியின் நிலைமை கவலைகிடமான நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பிட்ட விபத்துக்கு காரணமான வாகனம் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments