பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான கட்சியினரும், அவரது உறவினர்களும் குவிந்தனர்.
முத்துக்குமரன் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு மருத்துவமனைக்கு ஓடிவந்த அவரது மனைவி சுசீலா மருத்துவமனை வாசலில் அவரது உடலை பார்த்து மயங்கி விழுந்தார்.
No comments
Post a Comment