நடிகர் ஆர்யா புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் நடிகை நயன்தாரா குத்துவிளக்கேற்றினார்.இதனால் ஆர்யா நயன் கதலா? நயன் வாழ்க்கையில் உண்டுபன்னியுள்ளதா? நடிகர் ஆர்யா சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நடந்த இந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார் ஆர்யா.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை நயன்தாரா, புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார். பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னை வருவது, இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார். அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார். இந்த விழாவில் நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றார்கள். புதிய திருப்பங்களை
No comments
Post a Comment