கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுவராஜ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனிடையே, சிறுவனின் தந்தை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், சிறுவனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் தந்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, படிப்பதற்கு பயந்து மாணவன் நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
March 01, 2012
சென்னை M.K.B. நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் கடத்தல் சென்னை அதிர்ச்சியில்
by
admin
03:22:00
-
0
சென்னை M.K.B. நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுவராஜ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனிடையே, சிறுவனின் தந்தை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், சிறுவனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் தந்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, படிப்பதற்கு பயந்து மாணவன் நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுவராஜ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனிடையே, சிறுவனின் தந்தை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், சிறுவனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் தந்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, படிப்பதற்கு பயந்து மாணவன் நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment