வேளச்சேரியில் பதுங்கி இருந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேர் நேற்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்டரை நடத்தியது 14 பேர் கொண்ட ஒரு தனி போலீஸ் படை. அவர்கள் விவரம்:
துணை கமிஷனர் சுதாகர்.
உதவி கமிஷனர்கள் மாணிக்கம் (கிண்டி), கண்ணன் (மடிப்பாக்கம்).
இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசீல், சுந்தரேசன், ரவி, சம்பத்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியலிங்கம், லோகநாதன்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஏசுபாதம்.
ஏட்டுகள் அம்புரோஸ், சாமிநாதன்.
போலீஸ்காரர் அலாவுதீன்.
இதில், கொள்ளையர்கள் திருப்பி சுட்டதில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசீல், ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment