இதனால் இது வேற்றுக்கிரக மனிதர்கள் பறந்துவந்த பறக்கும் தட்டா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளது. பொலிசாரின் காரில் இருந்த பாதுகாப்புக் கமராவிலும் இக் காட்சிகள் பதிவாகியுள்ளதால் மக்கள் இதனைத் திடமாக நம்புகின்றனர். வீடியோவைப் பாருங்கள் !
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
February 04, 2012
கமராவில் சிக்கிய வேற்றுக் கிரக மனிதர்கள்
by
admin
09:23:00
-
0
தென்னமரிக்காவில் வீதியோர ரோந்தில் ஈடுபட்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மறித்து விசாரித்துக்கொண்டு இருந்தவேளை வான் வெளியில் இருந்து பூமியை கோக்கி ஒரு வெளிச்சம் வருவதை அவதானித்துள்ளனர். அது எரிகல் அல்லது வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காரணம் அது பூமியை நோக்கிவந்த வேகம் மெதுவாக இருந்ததாககச் சொல்லப்படுகிறது.
இதனால் இது வேற்றுக்கிரக மனிதர்கள் பறந்துவந்த பறக்கும் தட்டா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளது. பொலிசாரின் காரில் இருந்த பாதுகாப்புக் கமராவிலும் இக் காட்சிகள் பதிவாகியுள்ளதால் மக்கள் இதனைத் திடமாக நம்புகின்றனர். வீடியோவைப் பாருங்கள் !
இதனால் இது வேற்றுக்கிரக மனிதர்கள் பறந்துவந்த பறக்கும் தட்டா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளது. பொலிசாரின் காரில் இருந்த பாதுகாப்புக் கமராவிலும் இக் காட்சிகள் பதிவாகியுள்ளதால் மக்கள் இதனைத் திடமாக நம்புகின்றனர். வீடியோவைப் பாருங்கள் !
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment