Latest News

January 18, 2012

மலையாளிகளினால் சுடுநீர் ஊற்றி படுகொலை செயப்பட்ட தமிழன் சாந்தவேல் குடும்பத்தின் அவல நிலை video in
by admin - 0

. தமிழகத்தில் இருந்து நண்பர்களுடன் சபரிமலை சென்ற இவர் நண்பர்களை பிரிந்து தவித்துள்ளார். பம்பை பகுதியில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்த வேளை தமிழரென அடையாளம் தெரிந்த உடன் அவர்மீது அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை ஊற்றி வெறிச்செயல் புரிந்துள்ளனர்.திருவெற்றியூரைச் சேர்ந்த சாந்தவேல் என்பவர்மீது பம்பை பகுதியில் உள்ள தேநீர் கடையில் உள்ள கொலைவெறிபிடித்த மலையாளிகள் கொதிக்க கொதிக்க சுடுநீரை பின்பக்கமாக ஊற்றியுள்ளனர். பின்பக்கம் முழுவதுமாக வெந்து துடித்த சாந்தவேலை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அதன்பின்னர் சென்னையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு எடுத்துவந்து மேலதிக சிகிச்சை கொடுத்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
« PREV
NEXT »

No comments