HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
January 18, 2012
மலையாளிகளினால் சுடுநீர் ஊற்றி படுகொலை செயப்பட்ட தமிழன் சாந்தவேல் குடும்பத்தின் அவல நிலை video in
by
admin
05:11:00
-
0
. தமிழகத்தில் இருந்து நண்பர்களுடன் சபரிமலை சென்ற இவர் நண்பர்களை பிரிந்து தவித்துள்ளார். பம்பை பகுதியில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்த வேளை தமிழரென அடையாளம் தெரிந்த உடன் அவர்மீது அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை ஊற்றி வெறிச்செயல் புரிந்துள்ளனர்.திருவெற்றியூரைச் சேர்ந்த சாந்தவேல் என்பவர்மீது பம்பை பகுதியில் உள்ள தேநீர் கடையில் உள்ள கொலைவெறிபிடித்த மலையாளிகள் கொதிக்க கொதிக்க சுடுநீரை பின்பக்கமாக ஊற்றியுள்ளனர். பின்பக்கம் முழுவதுமாக வெந்து துடித்த சாந்தவேலை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அதன்பின்னர் சென்னையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு எடுத்துவந்து மேலதிக சிகிச்சை கொடுத்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment