HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
January 29, 2012
போலீசுக்கு லஞ்சம் கொடுத்த செய்திதாள்: லண்டனில் 4 பத்திரிகையாளர் கைது
by
admin
07:08:00
-
0
லண்டன் : பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ், லண்டன் நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகையின் நிருபர்கள் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். தொலைபேசி ஒட்டு கேட்க போலீசாருக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தனர் என்பது குற்றச்சாட்டு .இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட, நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிரிட்டன் மட்டுமின்றி, உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரூபர்ட் முர்டோக்கின் மூடப்பட்ட, நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு, பலரது பதவிகளையும் காவு வாங்கி வருகிறது. இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டின் கீழ், லண்டன் மாநகர போலீஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன், பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணத்தில், நியூஸ் இன்டர்நேஷனல் மூத்த அதிகாரிகளுடன் மாநகர போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த யூகம் மற்றும் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்கிறேன் என, தெரிவித்துள்ளார்.இன்றைய கைதுடன் 14 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். முன்னதாக இந்த பத்திரிகை ஆபீசில் போலீசார் ரெய்டு நடத்தினர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment