Latest News

December 21, 2011

வைகோ, பழ.நெடுமாறன் கைது
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறியலில் ஈடுபட்டார். கம்பம் அருகே மறியலில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மாட்டோம் என கேரள அரசும், கேரள அரசியல் கட்சிகளும் அறிவிக்க வேண்டும். கேரளா அறிவிக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமாகும். முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. உடையும் ஆபத்து இல்லை. முல்லைப் பெரியார் தண்ணீரை நம்பி தமிழ்நாட்டில் 5 மாவட்டங்கள் உள்ளன என்றார்.
« PREV
NEXT »

No comments