வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதால் 07.11.2011 திங்கட்கிழமை, 09.11.2011 புதன்கிழமை, 12.11.2011 சனிக்கிழமை மற்றும் 14.11.2011 திங்கட்கிழமையும் யாழில் பல பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படுமென சுன்னாகம், இலங்கை மின்சார சபை, தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு தெற்கு, மயிலங்காடு பிரதேசத்தின் ஒரு பகுதி, ஈவினை பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரத்தடை ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
08.11.2011 செவ்வாய்க்கிழமை, 11.11.2011 வெள்ளிக்கிழமை, 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் சுன்னாகம், இலங்கை மின்சார சபை, தெரிவித்துள்ளது
மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு தெற்கு, மயிலங்காடு பிரதேசத்தின் ஒரு பகுதி, ஈவினை பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரத்தடை ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
08.11.2011 செவ்வாய்க்கிழமை, 11.11.2011 வெள்ளிக்கிழமை, 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் சுன்னாகம், இலங்கை மின்சார சபை, தெரிவித்துள்ளது
1 comment
தகவலுக்கு நன்றி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
Post a Comment