Latest News

October 29, 2011

தாய்ப்பாசத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி.
by admin - 0







குழி ஒன்றில் விழுந்த சிங்கக் குட்டியை மீட்கப் போராடும் தாய்ச் சிங்கத்தையே இங்கே காண்கிறீர்கள்.

கல் மனதையும் ஒரு கணம் கலங்க வைக்கும் இந்த புகைப்படங்களை Jean-Francois Largot என்ற வன உயிரியல் புகைப்பிடிப்பாளரே எடுத்துள்ளார்.

முதலில் குழியில் விழுந்த குட்டியைப் பார்த்து கண்கலங்குகிறது தாய்ச் சிங்கம். பின்னர் உதவிக்கு ஏனைய சிங்கங்களையும் அழைக்கிறது.

நான்கு சிங்கங்கள் குறித்த இடத்துக்கு வந்து விடுகின்றன.

அதன் பின்னர் தாய்ச் சிங்கம் திட்டமிட்டு மெதுவாக குழியில் இறங்குகிறது. குழியில் இறங்கி குட்டியைக் கவ்விக் கொண்டு கரை ஏறுகின்றது.

உலகில் தாய்ப்பாசத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி.

அம்மா என்றால் அம்மா தான்...
« PREV
NEXT »

No comments