கென்யாவிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு கடத்தி வரப்படுவதாக கென்ய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று 335 யானைகளிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. சுமார் 5 டன் எடையுடைய இந்த தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.இதையடுத்து கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி பகுதியில் தந்தங்களை மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டது. தந்தக் குவியலுக்கு அதிபர் மிவாய் கிபாகி தீவைத்தார். அதன் பின் அவர் கூறுகையில், பிற நாடுகளுடன் கென்யாவிற்கு சட்ட விரோத வியாபாரம் இருக்கக் கூடாது. அதற்காகவே இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
July 22, 2011
கென்யாவிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன
by
admin
05:20:00
-
0
கென்யாவிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு கடத்தி வரப்படுவதாக கென்ய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று 335 யானைகளிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. சுமார் 5 டன் எடையுடைய இந்த தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.இதையடுத்து கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி பகுதியில் தந்தங்களை மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டது. தந்தக் குவியலுக்கு அதிபர் மிவாய் கிபாகி தீவைத்தார். அதன் பின் அவர் கூறுகையில், பிற நாடுகளுடன் கென்யாவிற்கு சட்ட விரோத வியாபாரம் இருக்கக் கூடாது. அதற்காகவே இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments
Post a Comment