சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ்த் திரையுலகம் தந்த ஒப்பற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. கண்ணதாசனுக்குப் பிறகு, வாலிக்குப் பிறகு, வார்த்தைகளிலும், வரிகளிலும் மாயாஜாலம் புரிந்தவர் வைரமுத்து மட்டுமே.
இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.
இதற்கு முன்பு முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து.
தற்போது தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகம் தந்த ஒப்பற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. கண்ணதாசனுக்குப் பிறகு, வாலிக்குப் பிறகு, வார்த்தைகளிலும், வரிகளிலும் மாயாஜாலம் புரிந்தவர் வைரமுத்து மட்டுமே.
இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.
இதற்கு முன்பு முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து.
தற்போது தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
No comments
Post a Comment