பசுமைக்குடில் தொழில்நுட்பம்: நிலத்தில் சமமான பகுதியில் பசுமைக்குடில் அமைத்து அதில் பாகர் என்று சொல்லும் புகைமூட்டம் போன்று நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடில் இருக்கும் தரைதளத்தின் மண்ணை பயன்படுத்தி 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு பாத்தி அமைக்க வேண்டும். பாத்திபோட நீளத்தை நம் குடிலின் அளவுக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்தபின் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடிவிட வேண்டும். அதன் மேல்தான் நாற்று உற்பத்தி செய்யும் குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்திற்கு பாத்தி அமைத்தால் அதில் 100 தட்டுகளை வைக்க முடியும். தட்டுகளில் உள்ள குழிகளில் ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதையை விதைக்க வேண்டும். தினமும் பாகர் மூலம் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தால் எடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக் குடிலுக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவில் முளைத்துவரும். பூச்சிகள், பூஞ்சாண தாக்குதல் எல்லாம் இல்லாமல் இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிபிளவர் நாற்று 25 நாட்களிலும், மிளகாய், பப்பாளி நாற்றுகள் 40 நாட்களிலும் உற்பத்தியாகும். பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது. அதற்கு மட்டும் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், பாகர் அமைப்பும்தான். இதன்மூலம் எந்த நாற்றுக்களையும் உருவாக்க முடியும். இந்த குடிலுக்கு பயன்படுத்தும் வலை 3 வருடத்திற்குத்தான் தாங்கும். அதன்பின் புதியதாக மாற்றவேண்டும். 40 நாட்களுக்குள் சராசரியாக 5 லட்சம் என்னும் கணக்கில் வருடத்திற்கு 45 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும். 17 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
December 31, 2010
மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு
by
admin
05:02:00
-
0
மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு - அடர்நடவு முறையில் நடப்பட்ட மாந்தோப்பில் ஆட்களை / கருவிகளைக்கொண்டு மண்ணின் மேல்பகுதிகளை உழுது அல்லது ரசாயனக் களைக்கொல்லிகளைக் கொண்டு என மூன்று வழிகளில் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கருவிகளைக் கொண்டு உழும்போது எடை குறைவான பவர்டில்லர் அல்லது மினி டிராக்டரைக் கொண்டு உழுது களையைக் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் மண் இறுகி மண்ணின் வேர்வளர்ச்சி பாதிக்கப்படும். தவிர மாமரத்திற்கு பாரகுவாட், அட்ரவீன், கிளைபோசேட் போன்ற களைக் கொல்லிகளையும் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். நீர்வழி உரம் அளித்தல்: நீர்வழி உரம் அளிக்கும்போது முதல் வருடம் மாஞ்செடி ஒன்றுக்கு வருடத்திற்கு 100:50:100 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து வாரம் ஒரு முறை பகிர்ந்து அளிக்க வேண்டும். இரண்டு வயது மரத்திற்கு 200:100:200 கிராம் அளவிலும், 3 வயது மரத்திற்கு 400:200:400 கிராம்; 5 வயது மரத்திற்கு 500:200:500 கிராம் என்ற அளவில் அளிப்பது நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும்.
பசுமைக்குடில் தொழில்நுட்பம்: நிலத்தில் சமமான பகுதியில் பசுமைக்குடில் அமைத்து அதில் பாகர் என்று சொல்லும் புகைமூட்டம் போன்று நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடில் இருக்கும் தரைதளத்தின் மண்ணை பயன்படுத்தி 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு பாத்தி அமைக்க வேண்டும். பாத்திபோட நீளத்தை நம் குடிலின் அளவுக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்தபின் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடிவிட வேண்டும். அதன் மேல்தான் நாற்று உற்பத்தி செய்யும் குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்திற்கு பாத்தி அமைத்தால் அதில் 100 தட்டுகளை வைக்க முடியும். தட்டுகளில் உள்ள குழிகளில் ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதையை விதைக்க வேண்டும். தினமும் பாகர் மூலம் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தால் எடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக் குடிலுக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவில் முளைத்துவரும். பூச்சிகள், பூஞ்சாண தாக்குதல் எல்லாம் இல்லாமல் இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிபிளவர் நாற்று 25 நாட்களிலும், மிளகாய், பப்பாளி நாற்றுகள் 40 நாட்களிலும் உற்பத்தியாகும். பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது. அதற்கு மட்டும் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், பாகர் அமைப்பும்தான். இதன்மூலம் எந்த நாற்றுக்களையும் உருவாக்க முடியும். இந்த குடிலுக்கு பயன்படுத்தும் வலை 3 வருடத்திற்குத்தான் தாங்கும். அதன்பின் புதியதாக மாற்றவேண்டும். 40 நாட்களுக்குள் சராசரியாக 5 லட்சம் என்னும் கணக்கில் வருடத்திற்கு 45 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும். 17 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்
பசுமைக்குடில் தொழில்நுட்பம்: நிலத்தில் சமமான பகுதியில் பசுமைக்குடில் அமைத்து அதில் பாகர் என்று சொல்லும் புகைமூட்டம் போன்று நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடில் இருக்கும் தரைதளத்தின் மண்ணை பயன்படுத்தி 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு பாத்தி அமைக்க வேண்டும். பாத்திபோட நீளத்தை நம் குடிலின் அளவுக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்தபின் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடிவிட வேண்டும். அதன் மேல்தான் நாற்று உற்பத்தி செய்யும் குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்திற்கு பாத்தி அமைத்தால் அதில் 100 தட்டுகளை வைக்க முடியும். தட்டுகளில் உள்ள குழிகளில் ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதையை விதைக்க வேண்டும். தினமும் பாகர் மூலம் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தால் எடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக் குடிலுக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவில் முளைத்துவரும். பூச்சிகள், பூஞ்சாண தாக்குதல் எல்லாம் இல்லாமல் இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிபிளவர் நாற்று 25 நாட்களிலும், மிளகாய், பப்பாளி நாற்றுகள் 40 நாட்களிலும் உற்பத்தியாகும். பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது. அதற்கு மட்டும் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், பாகர் அமைப்பும்தான். இதன்மூலம் எந்த நாற்றுக்களையும் உருவாக்க முடியும். இந்த குடிலுக்கு பயன்படுத்தும் வலை 3 வருடத்திற்குத்தான் தாங்கும். அதன்பின் புதியதாக மாற்றவேண்டும். 40 நாட்களுக்குள் சராசரியாக 5 லட்சம் என்னும் கணக்கில் வருடத்திற்கு 45 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும். 17 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment